Thursday 30 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 27-03-2017 அன்று  பெண்கள் குழு சென்று அப்பகுதிவால் மக்களுக்கு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து தாவா செய்து நோட்டீஸ் விநியோகம் மற்றும் டோர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம்30 நபர்களுக்கு வழங்கி தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்