Thursday 30 March 2017

முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்)மாநாடு குழு பிரச்சாரம் - உடுமலைகிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளையின்  சார்பாக 28/3/2017/ அன்று பெண்கள் தாஃவா குழு வீடு வீடாக சென்று உடுமலை பகுதியில்  முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்)மாநாடு சம்பந்தமாக நோட்டீஸ் விநியோகம், டோர் ஸ்டிக்கர் ஒட்டுதல், வீடுகளில் சந்தித்து மாநாடு அழைப்பு செய்துள்ளனர், அல்ஹம்துலில்லாஹ்