Thursday 30 March 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S. நகர் கிளையில் 28-03-17 அன்று மஹ்ரிப்  தொழுகைக்கு பிறகு அல்லாஹ்வின் நேசம் வேண்டுமானால்? என்ற தலைப்பில் சகோ.சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்