Thursday 30 March 2017

முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு ஆலோசனை கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 26-03-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு போது மசூரா நடந்தது ,இதில் முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்தும் கிளை தாவா பணிகள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்