Thursday 30 March 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு தனிநபர் தாவா - M.S.நகர்கிளை

தனிநபர் தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,M.S.நகர்கிளை சார்பாக 28-03-17 அன்று காலை  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு ஸ்ரீநகர் பகுதியில்  முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 8 நபர்களுக்கு  வீடுவீடாகச் சென்று தனிநபர் தாவா செய்யப்பட்டது..மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.மேலும் அதில் 8 நபர்களுக்கு மாநாட்டு சிறப்பிதழ் அழகிய முன்மாதிரி புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..