Thursday 30 March 2017

அரசு அதிகாரிகள் - பிறமத தாவா- யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக  28-03-2017 அன்று   நல்லூர் போலிஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் விஜயமோகன் அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் தாவா செய்து  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்