Thursday 30 March 2017

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக    தெருமுனைபிரச்சாரம் சாந்தி  பட்டறை  காம்பவுண்ட்  அருகில் வெங்கடேஸ்வரா  நகர்  பகுதியில்  நடைபெற்றது.  இதில் சகோ. முஹம்மது பிலால் அவர்கள்  "முஹம்மதுர்  ரசூலுல்லாஹ் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்