Thursday 30 March 2017

குர்ஆன் வகுப்பு : M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 25-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   சங்கிலிகளால் இழுத்து வரப்படுவோர் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்..