Thursday 30 March 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  யாசின்பாபு நகர்  கிளையின் சார்பாக 27/03/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோதரர் -சிகாபுதீன்  அவர்கள் (  கலப்பற்ற முறையில் வணக்கம்) என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்