Thursday 30 March 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,
உடுமலை கிளையின் சார்பாக 28-3-2017  அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "  மறுப்போர் கால்நடைகளைப்போன்றோர்-(47-11-13)  " எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்