Tuesday 13 March 2018

பெண்கள் குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 06-03-2018 அன்று   பெண்கள் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.சதாம் அவர்கள் ""பொறுமை"" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்