Tuesday 13 March 2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 14, வசனம் 42 முதல் 52 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.