Tuesday 13 March 2018

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 10-03-18- மாலை -7-00- மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ, அப்துல்லாஹ் அவர்கள்



இறையச்சம் தரும் திருக்குர்ஆன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்