Tuesday 13 March 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் மறுமை வாழ்விற்கு நன்மைகளை சேர்ப்போம் என்ற தலைப்பில் விளக்கமளித்து

உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)