Tuesday 13 March 2018

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 7:3:18 புதன் இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:சையது இப்ராஹிம் அவர்கள்  "மறுமையை அஞ்சிக்கொள்ளுங்கள்" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்