Tuesday 13 March 2018

பெண்கள் பயான் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 04/03/18 அன்று மாலை 5.10 மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி கிளை மர்கஸில் வைத்து நடைபெற்றது.இதில் சகோதரி ரேஷ்மா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.