Tuesday 13 March 2018

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்கிளை சார்பில் 8-3-2017மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,அதில் அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்