Tuesday 13 March 2018

பெண்கள் பயான் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 4-3-2018 அன்று  கோல்டன்நகர்பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் சகோதரி :ஸபா அவர்கள் தொழகையின்முக்கியத்துவம்என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...