Tuesday 13 March 2018

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 06-03-2018 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு MS நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் ஜனாஸாவின் சட்டங்கள்பற்றியும் 21 பெண்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்