Tuesday 13 March 2018

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (6-03-2018, செவ்வாய்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இன்று ஓர் இறைவசனம் குர்ஆன் கூறும் சந்திரன் பிளவு சகோ..இ.ஃபாரூக்அவர்கள் ஆற்றிய உரை பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!


2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (05-03-2018, திங்கள்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு ஹஜ்ஜுக்கு செல்வோர் விருந்து வழங்குவதும், போஸ்டர் ஒட்டுவதும், அவர்களை வழியனுப்ப நிகழ்ச்சி நடத்துவதும், சென்று திரும்பும் போது வரவேற்பு விழா வைப்பதும் விரும்பத் தக்கதா?!  என்ற கேள்விக்கு _சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்  பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. [ஆடியோ - 06:06 நிமிடங்கள்] ,அல்ஹம்து லில்லாஹ்.!