Tuesday 13 March 2018

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 04/03/18 அன்று மாலை 6.00 மணிக்கு தெருமுனை பிரச்சாரம் நிகழ்ச்சி அய்யாசாமி காலனி பகுதியில் வைத்து நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் மது,புகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.