Tuesday 13 March 2018

குர்ஆன் விளக்க வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் கிளை சார்பாக 04/03/18 அன்று காலை 8.30 மணிக்கு குர்ஆன் விளக்க வகுப்பு கிளை மர்கஸில் வைத்து நடைபெற உள்ளது.இதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் 17:1 வது வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்