Tuesday 13 March 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/03/2018/


அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது

சகோ.
முஹம்மது தவ்ஃபீக் 

எல்லா நேரங்களிலும் இறைவனின் அச்சத்தை ஏற்படுத்தி கொள்வோம்

என்ற தலைப்பில் விளக்கமளித்து
உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)