Tuesday 13 March 2018

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 7-3-2018அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகே தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் சையதுஇப்ராஹிம் அவர்கள் மறுமையில் நமது நிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்