Tuesday 13 March 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக  07/03/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின் மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது ,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் சிரியாவில் நடப்பது என்ன.? என்பதை குறித்து விளக்கமளித்து  உறையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)