Tuesday 13 March 2018

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (7-03-2018, செவ்வாய்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு  இன்று ஓர் இறைவசனம் மக்களை பாதுகாக்கும் மரணத் தண்டனை உரை : பா.அப்துல் ரஹ்மான் (மாநிலச் செயலாளர், டி.என்.டி.ஜே  அவர்கள் ஆற்றிய உரை பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!