Tuesday 13 March 2018

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (9-03-2018, வெள்ளி) உலகில் கட்டப்பட்ட முதல் ஆலயம் எது? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்  பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!


 2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,_தாராபுரம் கிளை  _சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (10-03-2018, சனி)   பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செய்யது இப்ராஹீம் அவர்கள் அளித்த பதில்  பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.!