Tuesday 25 October 2016

திருச்சியில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஆலோசனைகூட்டம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 23-10-2016  ஞாயிறு அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு கிளை மசூரா நடைபெற்றது,இதில் நவம்பர்-6 திருச்சியில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமாகவும்,மேலும் நவம்பர் 13 அன்று கிளையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் குறித்தும்,டிசம்பர்-18 அன்று நடைபெறவிருக்கும்  திருப்பூர் மாவட்ட மாநாடு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.