Tuesday 25 October 2016

"நாவைப் பேனுவோம்" பெண்கள் பயான் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்ட, R.P நகர் கிளை சார்பாக 21-10-2016 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்சி நடைபெற்றது. இதில் சகோதரி முபீனா அவர்கள் "நாவைப் பேனுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..