Tuesday 25 October 2016

**மத்ஹப் வழியா? மாநபி வழியா?** தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 17-10-2016 அன்று இரவு8-30 மணிக்கு சாதிக்பாஷா நகர்  பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் **மத்ஹப் வழியா? மாநபி வழியா?** எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உறையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்...