Tuesday 25 October 2016

**போருக்கு செல்லாமல் இருப்பது யாருக்கு சலுகை** குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 22-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் **போருக்கு செல்லாமல் இருப்பது யாருக்கு சலுகை** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.