Tuesday 25 October 2016

கரும்பலகை தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 22-10-2016 அன்று பொதுசிவில் சட்டத்தை நடைமுறைபடுத்த துடிக்கும் ** மத்திய அரசை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ** கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.