Tuesday 25 October 2016

** அன்றைய சஹாபிய பெண்மனிகள் ** பெண்கள் பயான் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையின் சார்பாக 23-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** அன்றைய சஹாபிய பெண்மனிகள் ** என்ற தலைப்பில் சகோதரி- ரபியா ஆலிமா  அவர்கள் உரையாற்றினார்கள்.அலஹம்துலில்லாஹ்