Tuesday 25 October 2016

** அழிக்கப்பட்ட சமுதாயங்கள்** பெண்கள் பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 22-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** அழிக்கப்பட்ட சமுதாயங்கள்** என்ற தலைப்பில் சகோதரி- நிஷாரா பாத்திமா அவர்கள் உரையாற்றினார்கள்.அலஹம்துலில்லாஹ்.