Tuesday 25 October 2016

" வரம்பு மீறிய யூத,கிறித்தவர்கள்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 22-10-2016 அன்று கிளை மர்கஸில்  மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில் " வரம்பு மீறிய யூத,கிறித்தவர்கள்"என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...