Tuesday 25 October 2016

** வீண்விரையம் செய்யாதீர்கள் ** பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி  கிளையின் சார்பாக 23-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** வீண்விரையம் செய்யாதீர்கள் ** என்ற தலைப்பில் சகோதரி- சௌதா  அவர்கள் உரையாற்றினார்கள்.அலஹம்துலில்லாஹ்.