Tuesday 8 September 2015

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர்மாவட்டம் ,செரங்காடு கிளை மர்கஸில் 04-09-2015 வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சூரத்துல் பகராஅத்தியாயத்திலிருந்து தர்மம் சம்பந்தமான வசனங்கள் வாசிக்கப்பட்டன , அல்ஹம்துலில்லாஹ்..