Tuesday 8 September 2015

"மாநிலங்களுக்குள் சண்டை ஏன்?" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  ,Ms நகர் கிளை சார்பாக 04-09-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற அடிப்படையில் "மாநிலங்களுக்குள் சண்டை ஏன்?" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...