Tuesday 8 September 2015

"அறுத்துப் பலியிடுதலின் நோக்கம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 04-09-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "அறுத்துப் பலியிடுதலின் நோக்கம்"என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப்பேசினார்,அல்ஹம்துலில்லாஹ்...