Tuesday 8 September 2015

"" சூரத்துல் பாத்திஹாவின் சிறப்பு"" குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 03-09-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு "" சூரத்துல் பாத்திஹாவின் சிறப்பு"" என்ற தலைப்பில் ,சகோ : அபூபக்கர் ஸித்திக் அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....