Tuesday 8 September 2015

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 02-09-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு "" ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெறும் பண்புகள்""என்ற  தலைப்பில் சகோ : அபூபக்கர் ஸித்திக்  அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.....