Tuesday 8 September 2015

மதரஸா கண்காணிப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பெரியதோட்டக் கிளையின் குழந்தைகள்  மதரஸாவை கண்காணிப்பதற்கு மாவட்ட நிர்வாகிகள்  சர்தார் பாஷா(எ) அப்துல்லாஹ்,சேக் ஜிலானி  ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்  மேலும் மதரஸா வளர்ச்சிக்கு தகுந்த ஆலோசனையும் வழங்கினர்கள்.அல்ஹம்துலில்லாஹ்..