Tuesday 8 September 2015

”’குர்ஆன் கூறும் அத்தாட்சி"பூமியை தவிர மற்ற கோள்கள்"”’குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 03-09-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் ”’குர்ஆன் கூறும் அத்தாட்சி"பூமியை தவிர மற்ற கோள்கள்"”’என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...