Tuesday 8 September 2015

"நபித்தோழியர்களும் , நமது நிலையும்" பெண்கள் பயான் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 03-09-15 அன்று R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. ஆயிஷா பர்வீன் அவர்கள் "நபித்தோழியர்களும் , நமது நிலையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...