Tuesday 8 September 2015

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக. 31-08-2015 அன்று  "" மணி என்ற பிறமத சகோதரர்  தன்  மனைவி மூன்று மகன்களுடன் ""இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று கொண்டு தன்னுடைய பெயரை " இப்ராஹிம் என்று மாற்றிகொண்டார் ,அல்ஹம்துலில்லாஹ்...