Tuesday 8 September 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 02-9-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர். முஹம்மது அலி ஜின்னா அவர்கள்”” தூதர்களும், பாதுகாவலர்களும்””” என்ற தலைப்பில் விளக்கமளித்தார் , அல்ஹம்துலில்லாஹ்...