Tuesday 8 September 2015

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 03-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சூரத்துல் பகரா அத்தியாயத்திலிருந்து  "இறைத்தூதர் இப்ராஹிம்(அலை)" அவர்கள் சம்பந்தமான வசனங்கள் வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...