Tuesday 8 September 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலைகிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளையில் 03-09-15அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் “’ வீண்பேச்சுக்கள் பேசப்படும்  சபையில் அமராதீர்”’  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....