Tuesday 8 September 2015

"பிராணியை அறுத்துப் பலியிடுதல்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 03-09-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "பிராணியை அறுத்துப் பலியிடுதல்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...