Tuesday 8 September 2015

"சொர்க்கவாசிகளை வரவேற்கும் வானவர்கள்"குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 04-09-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது "" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்?”” என்றதொடரில்"சொர்க்கவாசிகளை வரவேற்கும் வானவர்கள்"என்ற தலைப்பில் சகோ : பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..